20 அம்மன்கள்… தீர்க்கும் 20 வகை துன்பங்கள்

1. விருதுநகர் : விருதுநகரில் உள்ள இருக் கன்குடி மாரியம்மன் சிவாம் சம் கொண்டவள். அதனால் கருவறையில் தேவிக்குமுன் சிங்கத்திற்குப் பதிலாக நந்தி வீற்றருள்கிறார். கண்நோய் உள்ளோர் தேவிக்கு அபிஷே கம் செய்த நீரால் கண்களைக் கழுவினால் நோய் நீங்குகிறது. 2. மதுரை : மதுரை சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரசாதமான தீர்த்தத்தை அருந்தினால் நோய் மறைகிறது. 3. மதுரை- எல்லீஸ் : மதுரை- எல்லீஸ் நகரில் அருளும் தேவி … Continue reading 20 அம்மன்கள்… தீர்க்கும் 20 வகை துன்பங்கள்